வணக்கம் நண்பர்களே, இந்தப் பகுதியில் கவிதைகளை ஒலி வடிவில் தரமுயற்சிக்கின்றேன். முன்னேற்றகரமாக எப்படி மெருகேற்றலாம் என்பது தொடர்பாக உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன்.... நன்றி. இல. கவிதை ஒலி வடிவம் 01 அத்தை மகள் 02 இவள் எப்படி? 03 மங்கை இவள் பேசினால்… 04 மனசு என்னும் மந்திரக் கிண்ணம் 05 நடந்த கதை!
Comments