பாவம் காற்று...!
----இது ஒரு ஜப்பானியக் கவிதை...... எப்போதோ படித்தது.... 'பூக்களைப் பறிக்காதே' என்கிறது எச்சரிக்கைப் பலகை! ஆனாலும் புற்றரை யெங்கிலும் பூக்களின் சிதறல்! காற்றைக் கோபித்துக் கொள்ளாதீர் பாவம் அதற்குப் படிக்கத் தெரியாது! ___________ யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=20970