வேலை முடிந்து வீடு திரும்புகையில்...
இரவு நேர வேலை முடிந்து பஸ்சில் வரும்போது பல சிந்தனைகள் மனசில்.... கவியுள்ளம் கொஞ்சம் எட்டிப் பார்த்தது... முடிவில்லாவிட்டாலும் தொடங்கிய வரிகளை பதிந்து கொள்ளத் தோன்றியது. /* காதல் நிராயுதபாணிகளையே குறிவைத்து நடக்கும் அழகிய யுத்தம் மலர்க் கணை எய்தவளே மடியில் தாங்கி தருவாள் முத்தம்! தோற்றவன் மடியில் வென்றவள் இங்கே தோற்றவர் தான் வென்றவர் */ /* வீதியில் நடந்து வரும்போது இரவு கொட்டிய Snow இல் புற்கள் எல்லாம் வெள்ளையாக... உடனே நான், புற்களுக்கெல்லாம் நரை விழுந்தது எப்படி? */