Popular posts from this blog
காதலர் தின சிறப்புக் கவிதைகள்
இனி வரும் நாட்களில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் காதல் கவிதைகள் கவியரங்கத்தை அலங்கரிக்கும். உங்கள் காதல் கவிதைகளையும் இங்கே இணையுங்கள் அல்லது உங்கள் வலைப் பூக்களின் முகவரிகளை பதிவு செய்யுங்கள். ஓரிடத்தில் சங்கமிப்பது காதல் மட்டுமல்ல தமிழை தாய் மொழியாகக் கொண்ட நாமும் தான்... கீழுள்ள கவிதைகள் மற்றும் வடிவமைப்புக்கு சொந்தக் காரி : சுசி நடா
Comments
உங்கள் ஏக்கக் கவிதை சமயத்தில் ஒரு வகை சிரிப்பு வரவைக்கிறது.
ஒலி வடிவத்தில் தொனியில் ஏற்றமும் இரக்கமும் ஒருவகையான கூடுதல் மெருகளிக்கிறது.
அத்தை மகள் உங்களுக்கு கிடைக்காமலே இருக்கலாமோ எனவே தோன்றுகிறது. அப்போதுதானே மேலும் மேலும் இது போன்ற கவிதைகளை வழங்குவீர்! :-)
வாழ்த்துக்கள்.
பகிர்ந்தமைக்கு நன்றி கவி ரூபன்.
நன்றிகள்... நீங்க நினைச்சது மாதிரி கிடைக்கல தான்...
உங்கள் ரசனைக்கு நன்றிகள்... இந்த Blog ஐ இன்னும் எப்படி மெருகேற்றலாம் என்று நீங்கள் நினைப்பதை பகிர்ந்து கொண்டால் நன்று...
அது சரி உங்க பேர் எனக்கு ஒரு பழைய பாடலை நினைவு படுத்துது...
"மாசிலா உண்மைக் காதலி..." (அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் வருகுது...)
அதனாலென்ன? நெருப்பு என்று சொன்னால் சுட்டுவிடவா போகிறது. உங்களது இரசனையை மதிக்கிறேன்.
மற்றபடி உங்கள் தளம் நன்றாகவே இருக்கிறது. இந்த விடயத்தில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு பெரிதாக எதுவும் கிடையாது நண்பரே.