எரியட்டும் பெரு நெருப்பு!
வீடெங்கும் ஒளி வெள்ளம்
மலரட்டும் நமது உள்ளம்
நரகாசூரா்கள் வெளியில் இல்லை
உனக்குள்ளே சிரிப்பர் பல அசுரா்!
தீபங்கள் பல பற்ற வை
மள மளவென எரியட்டும்
பெருந்தீயாய் பரட்டும்
உள்ளமெனும் காடு
எரிகின்றபோது
மிருகங்கள் பல தெறித்தோடும்!
இப்போது உனக்குள்ளும்
கேட்கும்
கண்ணனின் புல்லாங்குழல் ஓசை!
Comments