பாவம் காற்று...!

----இது ஒரு ஜப்பானியக் கவிதை...... எப்போதோ படித்தது....

'பூக்களைப் பறிக்காதே'
என்கிறது
எச்சரிக்கைப் பலகை!
ஆனாலும்
புற்றரை யெங்கிலும்
பூக்களின் சிதறல்!
காற்றைக்
கோபித்துக் கொள்ளாதீர்
பாவம் அதற்குப்
படிக்கத் தெரியாது!

___________
யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=20970

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை