எரியட்டும் பெரு நெருப்பு!

image004

வீடெங்கும் ஒளி வெள்ளம்
மலரட்டும் நமது உள்ளம்

நரகாசூரா்கள் வெளியில் இல்லை
உனக்குள்ளே சிரிப்பர் பல அசுரா்!

தீபங்கள் பல பற்ற வை
மள மளவென எரியட்டும்
பெருந்தீயாய் பரட்டும்
உள்ளமெனும் காடு
எரிகின்றபோது
மிருகங்கள் பல தெறித்தோடும்!

இப்போது உனக்குள்ளும்
கேட்கும்
கண்ணனின் புல்லாங்குழல் ஓசை!

Comments

அருமையான தீபாவளிக் கவிதை ஐயா.வாழ்த்துக்கள்.
இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
மகிழ்வான தருணங்கள் என்றும் இனிதாக அமைய என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும் !
ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?
கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகளோடு தீப ஒளி வாழ்த்துக்கள்...!

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்