வணக்கம் நண்பர்களே, இந்தப் பகுதியில் கவிதைகளை ஒலி வடிவில் தரமுயற்சிக்கின்றேன். முன்னேற்றகரமாக எப்படி மெருகேற்றலாம் என்பது தொடர்பாக உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன்.... நன்றி. இல. கவிதை ஒலி வடிவம் 01 அத்தை மகள் 02 இவள் எப்படி? 03 மங்கை இவள் பேசினால்… 04 மனசு என்னும் மந்திரக் கிண்ணம் 05 நடந்த கதை!
Comments
பூக்கட்டும் புத்தாண்டு
புது மலர்கள் பூக்கட்டும்!
ஈழம் மலரட்டும்
இனமானம் பரவட்டும்!
தமிழ்ன் நான் என்ற
பெருமை உணரட்டும்!
தன்னால் முடியும்
நெஞ்சம் நிமிரட்டும்!
கொடுப்பதில் வரும்
மகிழ்வை உணர்ந்திடுவோம்!
உழைப்பதில் உண்மை
உயர்வை அடைந்திடுவோம்!
அன்பால் பேசியே அமுதாம்
தமிழ் வளர்ப்போம்!
பொங்கட்டும் பொங்கல்
புத்தாண்டு மலரட்டும்!